Poonthai malar

உங்களை வரவேற்கிறது

வியாழன்

கால் வலி போக்கும் - கல்தாமரை

›
  முதியவர்கள் மட்டுமின்றி இளைஞர்களையும் ஆட்டிப் படைக்கும் நோய்களில் பெரும்பங்கை வகிப்பது ஆர்தரைட்டிஸ் எனப்படும் மூட்டுவலி, அதிகரித்த அடுக்கு...

கண்களைப் பாதுகாப்பதற்கான குறிப்புகள்

›
  இரண்டு தேக்கரண்டி உப்பை ஒரு லிட்டர் இளம் சூடான நீரில் சேர்த்து, கண்களைக் கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும். ஒரு சிறிய வெந்நிறத்துண்டை, ...

கபம் வெளியேறுவதற்கான மூலிகைகள்

›
  கபம் என்றால் என்ன? மனித உடலில் உள்ள ஈரபதத்தின் அளவே கபம் என்று குறிப்பிடப்படுகிறது. இது ஒரு வகையான நீர் கோர்வை என்றும் கூறலாம். குளிர் கால...

மூல நோய்க்கு நல்ல மருந்து காட்டுக்கருணை

›
 நாம் மலம் கழிக்க தாமதப்படுத்தும்பொழுதும் அல்லது மலவாயில் இறுக்கம் ஏற்படும்பொழுதும் மலக்கடலில் தங்கியுள்ள மலமானது இறுகி, சுற்றியுள்ள மலக்குட...
சனி

சருமத்தை அழகாக்கும் குறிப்புகள்

›
  கோடையில் கொளுத்தும் வெயிலால் தோல் பெரிதும் பாதிக்கும். தோலில் கருமை நிறம் ஏற்படும். குறிப்பாக, வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். வெயிலின...

›
 சிறுநீர் எரிச்சலை தணிக்க கூடியதும், உடலுக்கு குளிர்ச்சி தரும் தன்மை கொண்டதும், சோர்வை போக்கவல்லதும், தோல் நோய்களில் இருந்து பாதுகாக்க கூடிய...
புதன்

வயிற்றில் உள்ள கொழுப்பைக் கரைக்கும் இயற்கை உணவுகள்

›
 வயிற்றில் உள்ள கொழுப்பைக் கரைக்கும் உணவுகள்:- இன்றைய காலத்தில் சிறு வயதிலேயே தொப்பை வந்துவிடுகிறது. ஏனெனில் உண்ணும் உணவில் எந்த ஒரு கட்டுப்...

நாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இயங்கிட..!

›
•தலையை பின்புறம் 10 முறையும் முன்புறம் 10 முறையும் சாய்க்கவும். •தலையை நன்றாக பின்நோக்கி வைத்துக் கொண்டு, வாயை நன்றாகத் திறந்து அசைத்து மூடவ...
சனி

வாட்டர் தெரபி :

›
 காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும், வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். அதாவது 5 முதல் 6 டம்ளர்கள் வரைத் தண்ணீரைக...
புதன்

என்னென்ன காய்கறி எப்படி பார்த்து வாங்க வேண்டும்?

›
1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக் கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும். 2. வெள்ளை வெங்காயம...

மூளையை பாதிக்கும் விஷயங்கள்..!

›
  காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு இரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்த...

காய்களில் உள்ள மருத்து குணங்கள்:-

›
சுரைக்காய்:- என்ன இருக்கு: நீர்ச்சத்து, புரதம், சுண்ணாம்புச் சத்து.இது உடல் சூட்டைத் தணிக்கும்.. இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப் பெர...
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

Ahamed
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.